இவர்கள் எங்கே…? இறுதி யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் எங்கே…? சிங்களமும் ஐநாவும் பொறுப்பு கூறுமா…?

328

 

கடைசி நாளான 2009 மே 17ம் திகதி வட்ட வாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தனர் அவர்கள் யார் எனும் விடயம் மாமமாக உள்ள நிலையில் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10313790_913640065375018_86060746897518529_n 11891034_913640172041674_7736385992508076603_n 11921773_913640122041679_4936239202132790321_n 11924968_913640135375011_2920342731883698310_n 11947688_913640085375016_5749977650611236903_n 11951763_913640098708348_3719215400317486399_n 11951991_913640052041686_3291772221515707822_n (1)

இவ் இடத்தில் பல முன்னாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தடுத்து வைக்கப் பட்டு சித்திர வதை செய்யப்பட்டுள்ளதுடன் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பழைய அரசை விட புதிய அரசு பாரிய சவால்களை எதிர் கொள்ள வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரி சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.தயவு செய்து பகிருங்கள்
Please share ஒவ்வொருவரும் 5 தரம் share பண்ணுங்கள்
இவர்களுக்கு நீதி கிடைக்க ஆதரவு தெரிவித்து like பண்ணுங்கள்

SHARE