உயர்தர பரிட்சை ஆரம்பம்

284

2016 ம்  ஆண்டுக்கான கா.போ.த உயர்தரப்பரிட்சை நாடளாவிய ரீதியில் 02.08.2016 காலை 8.30 ஆரம்பமாகியது  இம்முறை உயர்தரபரிட்சை 2.204 பரிட்சை மத்திய நிலையங்களில் இன்று முதல் 27 ம் திகதிவரை நடைபெறவுள்ளது உயர்தரப்பரிட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரிட்சாத்திகள் தோற்றவுள்ளனர் இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரிட்சார்த்திகள் எனவும் 74 ஆயிரத்து 614 தனியார் பரிட்சாத்திகள் எனவும் பரிட்சை அணையாளர் தெரிவித்தார்14fb1472-2efe-461d-89e3-b8a9217e77ad 719249e1-844d-497b-93d2-1e2697741e0a 724839a8-9114-46fb-af48-6e9d3bace725 9952466b-4613-4c7d-a12d-4bdb850bcbf4

SHARE