உறவுகளுக்கு கரம்கொடுப்போம் ஜேர்மனி அமைப்பினால் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவத்திற்காக உதவி வழங்கப்பட்டுள்ளது

212

மேற்படி அமைப்பினர் கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்கள் ஊடாக வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தண்ணீர்ஊற்று முள்ளியவளையை வசிப்பிடமாகக்கொண்ட சந்திரகுமார் எழில்லரசி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக ருபா 50000.00மும் மற்றும் கொட்டடி யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோ.யோகசுதர்சன் என்பவருக்கு 50000.00ரூபாவும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

unnamed-1

unnamed

 

SHARE