தற்போதைய நாகரீக உலகில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை கயிற்றில் தூக்கிட்டு, துப்பாக்கியால் சுட்டு, தலையை துண்டாக வெட்டி, விஷ ஊசி செலுத்தி மற்றும் மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள்.
ஆனால், நாகரீகம் வளர்ச்சி அடையாத பழங்காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் உயிருடன் அனுபவிக்கும் தண்டனை முறைகளை அறிந்தால் நமது ரத்த ஓட்டமே நின்றுவிடும்.
இவ்வாறு பழங்காலத்தில் பின்பற்றப்பட்ட கொடூரமான சில மரண தண்டனையின் வகைகளை இப்போது பார்ப்போம்.