உலக கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள்: பிரேசில், அர்ஜென்டினா தகுதி

276

2018ம் ஆண்டு நடைபெறும் உலக கிண்ணக் கால்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்கு பிரேசில், அர்ஜென்டினா அணிகள் தகுதி பெற்றுள்ளது.ரஷ்யாவில் 2018ம் ஆண்டு பிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

தென் அமெரிக்க கண்டங்களுக்கான போட்டியில் பிரேசில்- பெரு அணிகள் மோதின, இதில் பிரேலில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியாவை தோற்கடித்த அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் வென்றது.

இதன்மூலம் பிபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு பிரேசில், அர்ஜென்டினா அணிகள் தகுதி பெற்றுள்ளது.

SHARE