உலக சிறுவர் தினம் முருகனூர் சாரதா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்டது.
உலக சிறுவர் தினமாகிய இன்று 01-10-2015 வவுனியா முருகனூர் சாரதா
வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.நேசராஐh தலமையில் கொண்டாடப்பட்டது.
இதன் போது வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மாணவர்களுக்கு பரிசில்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி டி.எம்.கே.சந்தன அபயரத்ன, எஸ்.ஐ. வெல்கம்பாய,
ஏ.எஸ்.பி.லொக்குகெட்டி ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலை மாணவர்கள்
ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.