உள்நாட்டுப் பொறிமுறை தோல்வியில் முடியும்! தமிழர்களே கிளர்ந்தெழுங்கள்: சிவாஜிலிங்கம்

329
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்ளக விசாரணையா அல்லது சர்வதேச விசாரணையா இடம்பெறும் என்ற குழப்பத்தில் மக்கள் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில், இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகம் ஏதோ ஒருமுடிவினை எடுத்து விட்டது.

அமெரிக்காவின் நிலைப்பாடு, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் எல்லாவற்றையும் தாண்டி சர்வதேச விசாரணைக்கு எவ்வாறு முனைப்புக் காட்ட முடியும் போன்ற பல விடயங்களை வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் பகிர்ந்து கொண்டார்.

SHARE