ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் கடல் மார்க்கமாக மக்கள் பயணத்தை மேற்கொள்ள இந்த பாதை சேவை இடம்பெறுகின்றது. தமது வாகனம் மற்றும் பொருட்கள் என்பவற்றையும் இந்த பாதை சேவை ஊடாகவே நகர்த்துகின்றனர். இரண்டு ஊருக்கும் இடையில் தரை வழி மார்க்கமாக செல்ல வேண்டுமாயின் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் செலவாகும் …..