ஊர்காவற்துறையில் தன்னை தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை

88

ஊர்காவற்துறை, அராலி இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் இரத்தினபுரி, உடகிரில்ல பிரதேசத்தை சேர்ந்த நபராகும்.

இந்த மரணம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்றை தினம் அவரது பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SHARE