எங்களது தோல்விக்கு தமிழரசுக் கட்சியே பொறுப்பு: அரியநேத்திரன்

378

 

பொதுத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. தேர்தலில் நாங்கள் தேல்வியடைந்தமைக்கு தமிழரசுக் கட்சியே காரணமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் நாங்கள் வெற்றியீட்ட முடியாது என்ற கருத்து நிலவியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த செயலாளர் அவர்கள்,  எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமென்ற கருத்தைக் கூறவில்லை. 20141012_124922

மாறாக வாக்குப் போடக் கூடாது என்ற கருத்தே கூறியுள்ளார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்’க வேண்டும். என் மீது அதிருப்தி இருந்தால் வாக்களிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டிருந்தேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்தினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ளார். தொடர்புடைய செய்தி- தமிழரசுக் கட்சி மீது மட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி!

SHARE