எதிர்வரும் 18 ஆம் திகதி கும்பாபிஷேக பெருவிழா காண இருக்கும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது புதுப் பொலிவு பெற்று வருகின்றது.’

285

 

‘எதிர்வரும் 18 ஆம் திகதி கும்பாபிஷேக பெருவிழா காண இருக்கும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் தற்போது
புதுப் பொலிவு பெற்று வருகின்றது.’

af2d4220-71c0-4bac-88e4-87ba3dbe1af2 - Copy 59570c99-6bb0-4fbb-a141-3c9b4bee5ac6 - Copy
இம்மாதம் 18 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற இருக்கும் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு உலக வரலாறு பெற்ற நுவரெலியா சீதையம்மன் ஆலயம் புதுப் பொலிவு பெற்று வருகின்றது. இந்த ஆலயம் தற்போது புனர் நிர்மாணம் செய்யப்பட்டு, வர்ணப் பூச்சுகளால் அலங்கரிக்கப்பட்டு, மேற்படி வேலைத்திட்டங்கள் பூர்த்தியாகும் நிலையில் உள்ளது

SHARE