நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி குறித்து இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் சங்க தலைவர் நாசருடன் விஷால், கார்த்தி, பொண்வன்னன் ஆகியோர் கலந்துக்கொண்டவர்.
இதில் பேசிய கார்த்தி ‘இதை நாங்கள் மட்டும் தனித்து செய்யவில்லை, எல்லோரின் கூட்டம் முயற்சியால் தான் இது நடந்தது.
பலரும் பணம் தர முன் வந்துள்ளார்கள், நடிகர் சங்க கடன் அடைந்தது, இதன் மூலம் சிறு நடிகர்கள் பெரிதும் பயன்படுவார்கள்.
இந்த போட்டி குறித்து பல விமர்சனங்கள் இருந்தது, ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை, நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.