ஏனைய மாகாணங்களிலுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் நிரந்தர வாழ்வாதார திட்டம், இன்று மன்னாரில் சந்திப்பு நடைபெற்றது…

343
ஏனைய மாகாணங்களிலுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் நிரந்தர வாழ்வாதார திட்டம், இன்று மன்னாரில் சந்திப்பு நடைபெற்றது…
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ் தற்போது ஏனைய மாகாணங்களிலும் உள்ள இவ்வாறான குடுமங்களுக்கும் தலா ஐம்பதுனாயிரம் வழங்க அமைச்சர் அறிவித்துள்ளதோடு, 29-07-2015 புதன் காலை 10 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் ஏனைய மாகாணங்களை சார்ந்த குடும்பங்களுக்கான விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றது, இவ் விசேட ஒன்றுகூடலில் பல மாவட்டங்களை சார்ந்த பல குடும்பங்கள் கலந்து தம்மை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed
SHARE