வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆசீர்வாதத்துடன் கடமைகளை பெறுப்பேற்றார்.
வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆசீர்வாதத்துடன் கடமைகளை பெறுப்பேற்றார்.