நீர்கொழும்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஐவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஐவர் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தற்போது (16) தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஐவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஐவர் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தற்போது (16) தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.