கடலில் நடந்த அதிசயம் – காட்சி தரும் சிவனாலயம்…!

383

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம். வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்…. என்ன அதிசய உலகம் இது…

குஜராத் மாநிலம் பாவ்நகரில் கடல் உள்வாங்கல். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவிற்க்கு கடல் நீர் காலை 7 மணியளவில் உள் சென்று விடும் மாலை 4 மணியளவில் மறுபடியும் கரை வந்து சேரும். அந்த உள் செல்லும் நேரத்திற்க்குள் நாம் கடலுக்குள் சென்று சிவ லிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

SHARE