கடும் பின்னடைவை சந்தித்த விஜயகாந்த் – வெறிச்சோடியது தேமுதிக அலுவலகம்

300

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்றுவாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கானவாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று நிலவரப்படி தேமுதிக 2.3% வாக்குகள் பெற்றிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

மேலும், வாக்குப்பதிவு தொடங்கியதில்இருந்தே தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி பின் தங்கியேஇருந்ததால் தேமுதிகவின் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியேகாணப்படுகிறது.

19-1463629444-vijayakanth4556

SHARE