வடக்குகிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் மிகவும் உணர்வு பூர்வமாக இனப்படுகொலை 16 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (18-05-2025) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உறவுகளை இழந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்களது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.





