கனரா முன்பள்ளி மாணவா்களினால் நடாத்தப்பட்ட சந்தை நிகழ்வில் கலந்துகொண்டபோது..றோய் ஜெயக்குமார்

295
25.07.2015 அன்று கனரா முன்பள்ளி மாணவா்களினால் நடாத்தப்பட்ட சந்தை முறை படிப்பினையொன்றில் கலந்து கொண்டபோது. மாணவா்களிற்குபுத்தக கல்விமட்டும் முக்கியமானதல்ல அதனுடன் சோ்ந்து அவா்கள் வெளிப்புற சுற்றாடல்களையும் அறிந்திருக்கவேண்டும் கொடுக்கல் வாங்கல் வாடிக்கையாளர்களோடு பழகும் முறை சரியான தெரிவு பேரம் பேசும் தன்மை தீா்மானம் எடுக்கும் துணிவு பணம்கைமாற்றல் தொடா்பான அனுபவம் கணக்கியல் போன்றவற்றிற்கு பழகிக்கொள்ளல் இதுபோன்ற செயல்பாடு்கள் மாணவா்களின் தொழில் சாா் கல்வியிற்கு எதிா் காலத்தில் நல்ல வழிகாட்டலாக அமையும்.
 — வேப்பங்குளம் கனரா 
a3BU7WLLsOfLl_NsEt0si11JwNU4rzZs7zfL7fHgPsg adj8iYzDKrwDARVqLyyj5DbcuZyKgPCZ77Q3HJYBuWo COr-WAaeAueLH-Md1PRYFvosHErx6cFBJeKFyq-e3II duSlmfqfJ9XTyGYZgSF738FLIp45r8iWjOXbknd9ioY EwyKWTX1jtmHSIiJqCQdXOl8uUN70DpNV1aYghnojes kfVODTMSh_9-m8b5XFuVUUhgQNlx-ZceZxK8el9q1Ng oj3v5KsI7a33BrbbqW8npGC940suyxcjWqvj2AgQL-c
2tAsKBZEpgOFLDacGPEsqvaNWusKxVmtWD6AeeJ7iVw
SHARE