கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

152

ரயில் ஒன்று தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி- பம்பலபிட்டி ரயில்  நிலையத்துக்கு இடையில் ரயில் ஒன்று இன்று காலை தடம் புரண்டுள்ளது.

இதனால் கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE