கர்த்தருக்குள் நித்திரை அடைந்த சோமசுந்தரம் பொன்னுச்சாமி

390

சோமசுந்தரம் பொன்னுச்சாமி (ஓய்வுபெற்ற முன்னார் நீர்ப்பாசன இலாகா ஊழியர்)
மண்ணில்                                                         விண்ணில்
1936.07.13                                                           29.09.2015

அன்னார் காலஞ்சென்ற ராஜேஸ்வரி பொன்னுச்சாமியின் அன்புக் கணவரும், சுரேஸ், ரமேஸ், பாலேஸ், சுபாகினி, அருனேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், பிரேமானந், தர்சானந், சுஸ்மிதா ஆகியோரின் பாட்டனாரும், டிலானி, சுதா ஆகியோரின் மாமனாரும், அஸ்வி, பெய்லி ஆகியோரின் பூட்டனாரும் ஆவார். அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் நளைய தினம் (01.10.2015) அவரது இல்லத்தில் காலை 10.00 மணிக்கு இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

இல.6, வெளிவட்டவீதி, வவுனியா. (077 2441166)

தகவல்
குடும்பத்தினர்.

unnamed (15)

SHARE