கா.பொ.த சாதாரண தர பரீட்சை  969 பரீட்சாத்திகளின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது.!

123

2017 கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகிய கா.பொ.த சாதாரணதர பரீட்சையில் சுமார் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.

மேலும் நாளை வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளில் 969 பரீட்சாத்திகளின் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE