கிளிநொச்சியில் அம்மாவால் ( வயது13) மகள் தூக்கில்.

305

கிளிநொச்சி சிவநகர் அ.த.க பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்கும் சிவராசா டுசாந்தினி ( வயது13) என்ற மாணவியே நேற்று 08.09.2015 மாலை தற்கொலை செய்துள்ளார்.

வீட்டார் மாணவியியை காணவில்லை என்று தேடிய போது அறையினுள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது வீட்டில் நேற்றைய தினம் தொலைக்காட்சி கொள்வனவு செய்தாகவும் மாணவி மாலை வகுப்புக்கு செல்லாது தொலைக்காட்சி பார்த்தாகவும் இதனை தாயார் கண்டித்ததாகவும் இதன் காரணமாக மாணவி தனது அறையினுள் தற்கொலை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE