கிளிநொச்சி நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளதோடு A9வீதியில் அதிகளவு டயர்களும்கொளுத்தப்பட்டுள்ளது.
அதிகளவான கலகமடக்கும் பொலீசாரும் விசேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தபட்டுள்ளதோடு A9வீதியில் அதிகளவு டயர்களும்கொளுத்தப்பட்டுள்ளது.
அதிகளவான கலகமடக்கும் பொலீசாரும் விசேட அதிரடி படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.