இலங்கையில் இடம்பெற்ற அழிவுகளை சுட்டிக்காட்டி தனது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அழிவுகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அழிவுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சர் மணிவண்ணன் பத்மநாபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நல்லாட்சி என கூறி வெளிநாடுகளில் உள்ளவர்களை மீள் அனுப்புகிறது எனவும் ஆனால் அவர்களுக்கு தொடர்ச்சியாக சித்திரவதைகள் தொடர்கின்றது எனவும் ஆதாரத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொடர்பான அமைச்சரின் வினாக்களுக்கு பதில் இன்றி தடுமாறிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் நீங்கள் தாராளமாக இலங்கைக்கு வரலாம் கூறி வினாவில் இருந்து நலுவிக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
கேள்விகளால் தடுமாறி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை இலங்கைக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர்
மங்கள சமரவீரவை நேரடியாக எதிர்த்த ச.வி.கிருபாகரன்
ரவிராஜ் மற்றும் குமாரபுரம் படுகொலைகள்! ஐ.நாவில் தடுமாறிய இலங்கை முக்கியஸ்தர்கள்
இலங்கையின் செயற்பாடுகளில் திருப்தி இல்லை: மங்களவிடம் நேரடியாக குற்றச்சாட்டு
ஈழத் தமிழருக்கு ஏமாற்றம் உறுதியானது..!! ஐ.நாவில் உறுதிப்படுத்திய இலங்கை
டயஸ்போராக்களின் பலத்தை இலங்கையால் அசைக்க முடியாது! மங்களவிற்கு ஐ.நாவில் சவால்
‘ஏன் பொய்களை கூறுகின்றீர்கள்?’ : ஜெனீவாவில் நேரடியாக கேள்வி கேட்ட மணிவண்ணன்
ஜெனிவாவில் இன்று இலங்கை தொடர்பில் ஒற்றை வரியுடன் முடித்த அமெரிக்கா?
தமிழீழ மக்களுக்கு இலங்கை அரசு ஒன்றும் செய்யாது : ஜெனீவாவில் ச.வி.கிருபாகரன்