இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் இரகசியப் பொலிசாருக்கு பரிந்துரை செய்துள்ள போதிலும் அதை நிறுத்தும் முயற்சியில் ரணில் முன்னிற்பதாக சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார். லங்காசிறி வானொலியின் நடப்பு அரசியல் நிகழ்ச்சியின் போதே இதனை தெரிவித்துள்ளார்.