மாகல்கந்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (12) இரவு 09.00 மணியளவில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கடற்கரையில் வீசப்பட்டுள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இருப்பினும், உயிரிழந்த பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.