சமந்தா அரசியலில் ஈடுபட போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

679

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா தற்போது விஜய் ஜோடியாக கத்தி மற்றும் சூர்யா ஜோடியாக அஞ்சான் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

சமந்தாவும் சித்தார்த்தும், காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ள நிலையில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் சமந்தா  கூறும் போது; தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நல்ல ஆட்சியாளரை தெரிவு செய்ய இது தான் சரியான நேரம். நமது நாட்டுக்கு நரேந்திர மோடி போன்ற திறமையான தலைவர் தேவை. பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர். அவர் நல்லாட்சி தருவார் என்பது எனது தனிப்பட்ட கருத்து  என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா விரைவில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

samantha-hot-photos-10

SHARE