வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீடு (CBG) 2016 இன் நிதியில் இருந்து, மன்னார் உப்புக்களும் சித்திவிநாயகர் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் புனரமைப்புக்களுக்காக ருபாய் 50,000 நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில் 03-09-2016 சனிக்கிழமை காலை மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் ஆலய நிர்வாக சபையினரிடம் குறித்த நிதிக்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டது.