இது நம்ம ஆளு படத்தின் மூலம் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்பாண்டிராஜ். ஏனெனில் இவர் இயக்கத்தில் இதற்கு பிறகு ஆரம்பித்தபசங்க-2, கதகளி கூட வந்துவிட்டது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸிற்காக பாண்டிராஜ் ரூ 3 கோடி வரை விட்டுக்கொடுத்துள்ளார் என கூறப்படுகின்றது.
இப்படம் குறித்து கேட்டால், ‘நான் ஏதும் பேச விரும்பவில்லை, படம் திரைக்கு வந்தால் போதும்’ என கூறியுள்ளாராம்.