சிவகுமார், கார்த்தி ஓட்டளித்துவிட்டு கூறியது என்ன?

208

சிவகுமார், கார்த்தி ஓட்டளித்துவிட்டு கூறியது என்ன? - Cineulagam

தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவரும் ஓட்டளித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஓட்டளித்து விட்டு நடிகர் சிவகுமார்பேசியபோது, தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுவை ஒழிக்க வேண்டும், மொத்தமாக இல்லாவிட்டாலும் படிப்படியாக குறைக்க முயற்சி செய்யலாம் என்றார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, எனக்கு தெரிந்த வரையில் நான் சிறு வயதில் பார்த்த விவசாயிகள் யாரும் இப்போது இல்லை, கஷ்டமாக இருக்கிறது. விவசாயம் செழிக்க பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

SHARE