18.05.2016 அதாவது இன்றைய தினம் ஸ்ரீ சீதா, ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் தயா கமகே உட்பட பெரும் திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டார்கள்.
படங்களும் தகவலும்:- பா.திருஞானம்