சுனாமி பேரலையின் 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்க்கப்பட்டது.

343

 

சுனாமி பேரலையின் 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்க்கப்பட்டது.

சுனாமி பேரலையில் சிக்கி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் திருமறைக்கலாமன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ் தலைமையில் மன்னார் திருமறைக்கலாமன்றத்தில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,

குறித்த அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ், இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரம், தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) மாவட்ட பொருப்பாளர் பற்றிக் வினோ உட்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

SHARE