சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்

318

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசியல் சாசன சபையினால் இந்த ஆணைக் குழுக்களுக்கான பிரதிநிதிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
பெயரிடப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு, பொதுத்துறை சேவை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு மற்றும் காவல்துறை ஆணைக்குழு ஆகியனவற்றுக்கான பிரதிநிதிகளே இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்றய தினம் கூடிய அரசியல் சாசன சபை இவ்வாறு உறுப்பினர்களை பெயரிட்டுள்ளது.

SHARE