சுற்றிவளைப்பில் சிக்கிய 137 பெண்கள்: ஆபத்தான நிலையில் இருவர்

27

 

நீர்கொழும்பில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 137 பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் செயற்பட்ட விடுதிகளில் தகாத தொழிலில் ஈடுபட்ட பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிவளைப்பின் போது 53 சட்டவிரோத நிலையங்கள் மூடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிர் கொல்லி
137 பெண்களில் இரண்டு பெண்களுக்கு உயிர் கொல்லி நோயான எயிட்ஸ் இருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

SHARE