பாதுகாப்பு அமைச்சிடமிருந்த அரசாங்க அச்சுத் திணைக்களம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வெளியிடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சிடமிருந்த அரசாங்க அச்சுத் திணைக்களம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வெளியிடப்பட்டது.