ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்கஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்தாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலகத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
இலங்கை தேயிலை சபையின் 60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை திறைசேரிக்குசுவீகரிப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும்,அவ்வாறு இடம்பெற்றால் தான்பதவி விலகுவதாகவும் அமைச்சர் நவீன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே ஜனாதிபதி அமைச்சர் நவீனைஅழைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.