ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.
ஜனாதியின் உரை நாளை இரவு 9 மணிக்கு இலங்கையின் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை குறித்து அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்ற உள்ளது.
சகல இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாக இந்த விசேட உரை நிகழ்த்தப்பட உள்ளது.
நாளை இரவு 9.00 மணிக்கு ஜனாதிபதி உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளையுடன் அரசாங்கத்தின் நூறு நாள் திட்டம் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் நூறு நாள் திட்டம் குறித்து ஜனாதிபதி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.