தன்னை உருவாக்கிய கேப்டனை கண்டு கதறியழுத விஜய்

68

 

தமிழ் சினிமாவிற்கு இன்று மிகப்பெரும் பேரிழப்பு என்றே சொல்லலாம்.

கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் முடியாமல் இன்று இறந்தார். பல பிரபலங்கள் இன்று காலை முதலே தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செந்தூர பாண்டி மூலம் தனக்கு மிகப்பெரும் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்ட கேப்டனின் பூத உடலை பார்த்து விஜய் கதறியழுதார்.

SHARE