தன்மானம் உள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விளக்கேற்றி மாவீரரர்களுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்துவோமாக- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

371

 

தன்மானம் உள்ள தமிழ் பேசும் மக்கள் அனைவரும் விளக்கேற்றி மாவீரரர்களுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்துவோமாக- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

TNA-press-meet
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மூன்று சதப்த்த கலங்களாக தமிழீழத்தின் விடுதலைக்காக போராடினார்கள். சர்வதேச நாடுகளின் தலையீட்டினால் தமிழீழ விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டது. இருப்பினும் ஆனால் இன்று தமிழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அகிம்சை வழியான பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று ஐம்பதாயிரம் வரையிலான போராளிகள் இம் மண்ணின் விடுதலைக்காக போராடி தம் உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். தமிழ் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் இவர்களுக்கு தத்தம் இருக்கும் இடத்தில் விளக்கினை ஏற்றி அஞ்சலி செலுத்துவோமாக.

மாவீரர் நாள் அன்மித்தது! 1989 ம் ஆண்டு மணலாற்றில் தலைவர் உரையின் நினைவுகள்

மாவீரர் நாள் அன்மித்தது! 1989 ம் ஆண்டு மணலாற்றில் தலைவர் உரையின் நினைவுகள்

2009 இனஅழிவிற்கு பின்னால் இன்று தமிழீழ தேசியத் தலைமையின் மீதும் அவரது முடிவுகள் மீதும் எழுந்த கேள்விகளுக்கு 1989ம் ஆண்டு அன்றே தனது மாவீரர்தின உரையில் அவர் போராளிகளுக்குரிய தெளிவை கொடுத்துள்ளார்….

*அதாவதுஇந்திய தமிழக அரசியல்வாதிகள் மீதான அவரது பார்வை ….

*மற்றும் மாற்று இயக்கங்கள் மீதான தாக்குதல்,துரோகிகள் மீதான களையெடுப்பு என்று ஆரம்ப கால நடவடிக்கைகள் மீது தமிழர்களுக்கிருந்த குழப்பங்களுக்கு தலைவரின் பதில் …..

*மாவீரர் பட்டியலில் மாற்று இயக்கங்களை இணைத்ததில்லை என்ற ஒரு பாரிய தவறான கருத்துாட்டத்திற்கு அன்றே தனது முதலாவது மாவீரர்தின உரையில் தலைவர் கொடுத்த பதில் ….
அதன் முன்னேற்பாடுகளுக்கான விளக்கம் …

இது போன்ற இன்று நம் தமிழர்கள் மத்தியல் குழப்பங்களையும் விவாதங்களையும் தோற்றுவிக்கும் கேள்விகளுக்கு 1989ம் ஆண்டு தனது முதலாவது மாவீரர்தின உரையில் தலைவரின் நேரடி குரல்வழி பதில்கள் இந்த காணொளியில் உள்ளது. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


 

SHARE