தமிழத் தேசியம் பேசிய எங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறம் தள்ளியது. தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழத் தேசியக் கூட்டமைப்பு.-முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மரணவிசாரணை அதிகாரியுமான சிவநாதன் கிஷோர்

338

 

தமிழத் தேசியம் பேசிய எங்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறம் தள்ளியது. தேசியத் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழத் தேசியக் கூட்டமைப்பு. அதில் அங்கம் வகித்த பிரபாகரனால் தெரிவு செய்யப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE