தமிழினத் துரோகி கருணா தேசவிரோதக் கும்பலினால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்,

390

31.05.2004 அன்று மட்டக்களப்பில்  வைத்து சிறிலங்கா படையினருடன் இயங்கும்  தமிழினத் துரோகி கருணா தேசவிரோதக்  கும்பலினால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட  நாட்டுப்பற்றாளர்,

ஐயாத்துரை நடேசன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். இம் மாமனிதருக்கு எமது வீரவணக்கத்தை
தெரிவித்துக்கொள்கின்றோம்.

mahinda-karuna-001

Nadasn 01Nadasn 02Nadasn

SHARE