யுத்தத்தில் உயிர் நீத்தாவர்களுக்கு அஞ்சலி… ஒவ்வொரு தமிழனும் நினைவில் ஏந்தவேண்டிய நாள் என்கின்றார் பா.டெனிஸ்வரன்…
நடந்தேறிய யுத்தத்தில் எமது இன விடுதலைக்காக உயிர்நீத்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் 27-11-2015 மாலை 6 மணியளவில் மன்னார் எழுத்தூர் அடைக்கல மாதா தேவாலயத்தில் விசேட அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
thinappuyal newsதமிழ் இனத்தின் விடுதலைக்காய் போராடிய மாவீரர்களும்கு அஞ்சலி செலுத்தவேண்டியது எமது கடமைகளில் ஒன்று-வடமாகாண சபையின் அமைச்சர் டெனிஸ்வரன்
Posted by Thinappuyalnews on 28 நவம்பர் 2015