தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

305

 

 

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கடந்த 2015 ஆம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காலை பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு. சு. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

0a8852ad-5e89-42b7-95dc-3e0db1b23743 6efdc1c7-620a-4b2c-8664-e17e1ec1d02c 6f83aabf-6f2d-4bc3-917c-673aa56abde8 62d30d04-04b8-4fb4-85f4-c4c63a4d2fa0 88d07053-e3a7-4cc1-9ffd-6b57aa2aea06 1253c9f1-5061-49a2-ae7b-2c443f6c6fdb 607284f8-fe2a-41d5-90b2-50b15634c210 a378ea39-cb60-4c2e-abcc-af9a1700ca4a

பிரதம விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான இ. இந்திரராசா, ம. தியாகராசா, எம்.பி. நட்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்ததுடன் சிறப்பு விருந்தினராக ஆரம்பக்கல்வி உதவிப்பணிப்பாளர் திரு. எஸ். கணேசபாதம் கலந்து கொண்டாh.;

இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 27 மாணவர்களுக்கும் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் அனைவருக்கும் சிறப்புப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

SHARE