தர்மிகனுக்கு ஜனாதிபதியின் மலர்வளையக் கௌரவம்!

140

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலைஉத்தியோகத்தர் சிவானந்தம் தர்மிகனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் கெளரவம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதியின் மலர்வளையத்தை அம்பாறை மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் கதிர்காமத்தம்பி விமலநாதன் வைப்பதையும் காரைதீவு பிரதேசசெயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மலர்ச்செண்டை தர்மிகனின் தாயார் திருமதி சிவயோகம்சிவானந்தத்திடம் கையளித்தார்.

அத்துடன் தர்மிகனின் பூதவுடலுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தாகள் மரியாதை செலுத்தி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

SHARE