6 வ யதுடைய பாடசாலை சிறுமிகள் இருவரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த முதியவரொருவரை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்
12 திகதி நோட்டன் ஒஸ்போன் பிரதேசத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது
சம்பவம் தொடர்பில் தெரீயவருகையில் நோட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 12 திகதி பகல் பாடசாலைவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த 6 வயதுடைய இரண்டு சிறுமிகளை 65 வயதுடைய முதியவரொருவர் செக்லேட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி தனது வீட்டிற்கு அழைத்துசென்றுள்ளார் அச்சந்தர்பத்தில் பாடசாலை சிறுமியொருவர் மேற்குறிப்பிட்ட நபரின் வீட்டிற்குள் செல்வதை அவதானித்த அயலவர்கள் சென்று பார்த்தவேலையில் உடனடீயாக சிறுமிகள் மீட்கபட்டதுடன் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் சிறுமிகளின் பெற்றோர்களின் முறைபாட்டையடுத்து சந்தேக நபரை கைதுசெய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்