தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (19) அவரது அமைச்சில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

354

 

தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (19) அவரது அமைச்சில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

934118_1762317634001577_2775747198661359020_n 12494898_1762317704001570_1932498821597159474_n 12509782_1762317707334903_4684122827810704015_n 12523917_1762317637334910_227272185700504706_n

உயர் ஸ்தானிகராலய அரசியல் ஆலோசகர் செல்வி சி. ஜொபேர்ட் அவர்களும் இதில் பங்குபற்றினார்.
இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கு வழிவகுக்கும் வகையில் உத்தேச அரசியலமைப்பு சீர்த்திருத்தமானது சகல சமூகத்தினரையும் திருப்திப்படுத்தக் கூடியதாக அமைய வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உயர் ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.

SHARE