தென் பசுபிக் கடற்பகுதியான கலேடோனியாவில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

160

தென் பசுபிக் கடற்பகுதியான கலேடோனியாவில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று காலை உணரப்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சாதாரண நிலையை விட 7 அங்குல உயரத்தில் சுனாமி அலைகள் மேலெழுந்ததாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இது வரை எது விதமான பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை

SHARE