சமந்தா தெறி படத்தின் ரிலிஸை தான் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். ஏனெனில் இவர் நடிப்பில் தமிழில் நான் ஈ, கத்திபடங்களை தவிர வெளிவந்த அனைத்து படங்களும் தோல்வி தான்.
தற்போது அடுத்து சொந்தப்படம் ஒன்று தயாரிக்கவுள்ளாராம் இவர், கன்னட சினிமாவில் வித்தியாசமான படங்களை எடுத்து வருபவர் பவன்குமார்.
இவரின் யு-டர்ன் படத்தின் தமிழ் உரிமையை சமந்தா வாங்கியுள்ளாராம், இதுமட்டுமின்றி அவரே நடிக்கவும் உள்ளார்.