கோட்டபாய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பியதை விட மிக மோசமாக உங்கள் அரசாங்கம்அனுப்பப்படும் வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்ற நினைக்கவேண்டாம் -சாணக்கியன் M P பாரளுமன்றத்தில் ஆற்றிய உரை
Thinappuyal News -0
கோட்டபாய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பியதை விட மிக மோசமாக உங்கள் அரசாங்கம்அனுப்பப்படும் வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்ற நினைக்கவேண்டாம் -சாணக்கியன் M P பாரளுமன்றத்தில் ஆற்றிய உரை
போதைப்பொருள் பழக்கம் காரணமாக இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள்
Thinappuyal News -
ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்தகைய நபர்களைக் கைது செய்ய சிறிது காலத்திற்கு முன்பு உத்தரவு...
பாதாள உலகத்தை வழிநடத்தியது யார்? பாதாள உலக கோஸ்டிகளின் கொட்டத்தை அடக்குவோம்; ஜனாதிபதி அனுர உறுதி பகல் கனவு
Thinappuyal News -
எப்படிப்பார்த்தாலும், எவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை அதிகாரத்தில் அமர்த்தியவர்களை ஒரு போதிலும் கைவிடுவதில்லை என்ற அரசியல் மரபு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளது என்பதை, வரலாற்றை மீட்டிப் பார்க்கையில் தெளிவாகிவிடும். இலங்கையை பொருத்தவரையிலும் பாதாள உலகக் குழுக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான பிணைப்பு என்பது கறுப்பு வெள்ளை காலம் முதலாகவே இருந்து வந்துள்ளது. அது எவ்வாறானது என்பதை சற்றே மீட்டிப்பார்ப்பதே கட்டுரையாளனாக என் நோக்கமே தவிர, இந்த வீணாய்போன அரசியலைப்...
நவீன தொலைபேசி,சிறைச்சாலையில் சிறப்பு பிரிவு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில்
Thinappuyal News -
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் சிறப்பு பிரிவு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அறையில் தொலைபேசி ஒன்று மற்றும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, சிறப்பு அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
நேற்று (20) சிறப்பு அதிரடிப் படை குழுவினரால் உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் பிரிவு Dஇன் 83வது அறைக்குள் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களில் ஒரு நவீன தொலைபேசி, ஒரு கேபிள், ஒரு சிம் கார்ட், ஒரு பேட்டரி சார்ஜர் மற்றும் அடையாளம் காணப்படாத அளவு...
தமிழினியை கணவன் சதீஸ் தீ வைத்து எரித்தானா?
அதிர்ச்சித் தகவல்கள்!
கடந்த 9ம் திகதி அதிகாலை 3 மணியளவில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு பெண் ஒருவரும் இரு ஆண்களும் ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கினர். குறித்த பெண் தனது உடலின் முன் பகுதி எரிந்த நிலையில் ஆடைகள் மாற்றப்பட்டு வேறு ஆடை அணிந்து கொண்டும் அவருடன் வந்த இன்னொரு ஆணும் சிறு தீக்காயங்களுடனும் கோப்பாய் பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின் யாழ்...
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும், மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் நூலகத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது எதிர்பார்ப்பினையும் வெளியிட்டுள்ளார்.
"யாழ்ப்பாணம் பொது நூலகத்தை மிக அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை நீங்களே உங்களது உரையில் கூறியிருக்கிறீர்கள். அதற்கென இம்முறை 100...
பிழையான அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொண்டு, அதை வைத்துக் கொண்டு, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிக்க முடியாது
Thinappuyal News -
தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப் பற்றி நேற்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பேசியிருக்கிறார். இதன்போது நாட்டில் இனவாதம், மதவாதம் மீளெழுச்சியடைய அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
இனவாதம், மதவாதம், சாதிவாதம் உள்ளிட்ட மக்களுக்கும் நாட்டுக்கும் எதிரான எதையும் ஏற்க முடியாது என்பது சரியே. அதற்கு நாமும் ஆதரவே. ஆனால், இனவாதம், மதவாதம் போன்றவற்றுக்கான மூலவிதைகள் அரசின் கொள்கையிலும் நடைமுறையிலும் இருந்தால் என்ன செய்ய...
கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கும் மகிந்தராஜபக்சவுக்கும் என்ன தொடர்பு சந்திக்கு வராத சங்கதி
Thinappuyal News -
கனேமுல்ல சஞ்சீவ கொலையும், சந்திக்கு வராத சங்கதிகளும்..
கணேமுல்லை சஞ்சீவ, நேற்றைய தினம் கொழும்பு அளுத்கடே நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விடயம் இன்றைக்கு வரைக்கும் சுடச்சுட பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இதற்கிடையில் ஒருசிலர் இதனை முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ராஜபக்ஷ கும்பல் மீது சுமத்தவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் அங்கே நடந்திருப்பது முற்றிலும் மாறான விடயம்.
1. நேற்றைய தினம் சஞ்சீவவுக்கு வழக்கு விசாரணை இருக்கவில்லை....
சுமந்திரன் சிறிதரன் மோதல் தமிழ் அரசுக்கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு அடிகோலும் C V K சிவஞானம்
Thinappuyal News -
சுமந்திரன் சிறிதரன் மோதல் தமிழ் அரசுக்கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு அடிகோலும் C V K சிவஞானம்
எம் தமிழினம் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாகவிருந்தால், தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமையை வலுப்படுத்துவதே இன்றி வேறு வழியில்லை.
Thinappuyal News -
தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது
விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய இயக்கங்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி, போன்ற இயக்கங்களை இலங்கையரசு தமிழினத்திற்கு எதிரா கவே கையாண்டு அதில் வெற்றியும் கண்டது.
விடுதலைப்புலிகளுடனான 2001- 2004 வரையான சமாதானப் பேச்சுக்களில்...